Monday, May 24, 2010

புத்தாண்டு கவிதை

புத்தாண்டு பிறக்கையில்
புதுவருட கதவு திறக்கையில்
புதிதாக பிறந்துவிட்டோமென்றெண்ணி
சாதனைகள் பல சாதித்து
சாதிகளை அறுத்தெறிவோம்

1 comment: