கவிதை # 1
நான் அழும்போது
என் கண்ணீர் துடைக்க மூன்றாவது கை
என் தாய்
கவிதை #2
மதம் பிடிக்காதவரையில்தான்
மக்களுக்கு ஆசீர்வாதம்
கோயில் யானை
கவிதை # 3
புரியாதவர்களுக்கும்
புரிந்துவிடும் மொழி
மழலை
கவிதை #4
குபேரனும்
குடுவைச்சாம்பலாவான்
மின்சார சுடுகாடு
Thursday, May 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment